அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு சிக்கல்!
வரிகளை வசூலிப்பதற்காக அடுத்த ஆண்டு (2025) சொத்து வரி, பரிசு மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது. மேலும், வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் வருவாயை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி கூறியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சொத்துக்கள் கொண்ட வரி இந்த அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்குள் … Continue reading அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு சிக்கல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed